சிந்தனை செய் மனமே !
மனிதர்களில் மூன்று வகையினர் இருக்கிறோம் அன்பர்களே !
முதலாமானவர் .... இயல்பாகவே நல்லவர்கள்! (இவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் ,கண்காணிப்பும் தேவை இல்லை )
இரண்டாவது ...... கண்காணிப்பின் மீதும் கட்டுப்பாட்டின் மீதும் நல்லவர்களாய் இருப்பவர்கள் .
மூன்றாவது ...... யார் கண்காணித்தாலும் கட்டுப்பாடு விதித்தாலும் சட்டை செய்யாமல் இருப்பவர்கள் !
உலக நட(டி)ப்பு
பிறப்பதும், வளர்வதும், உண்பதும், உறங்குவதும், சம்பாரித்தலும், திருமணம் செய்வதும், குழந்தைகள் பெறுவதும், முதியவராவதும், இறப்பதும் மனித வாழ்வில் நடக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள்.
- Details
- Written by கலீபா ஏ.என்.எம். லியாகத் அலி ஹக்கியுல் காதிரிய், பி.எஸ்.ஸி, பி.எல் – மதுக்கூர்.
அருட்பெருஞ்சோதி அண்ணல் யாஸீன் (ரலி)
பூரணத்திலிருந்து பூரணம் வந்த பின்பு பூரணமே எஞ்சி நிற்கின்றது என்பது முதுமொழி. அன்றும் பூரணம்; இன்றும் பூரணம்; இனி என்றும் பூரணம் என்பதை பூரணமாக உணர்ந்து நித்தம் நித்தம் புத்தம் புதியதாக தோன்றிய போதும் அது முன்பு உள்ளதுபோல் தான் இன்றும் உள்ளது என்று நிற்பவர்களே மாகன்கள். குத்புமார்கள்.
காலத்தின் கதாநாயகர்!!!
ஒரு திரைக்கதை ஆசிரியர் ஒரு கதாநாயகரை மையமாக வைத்து ஒரு நீதியை உலகிற்கு தர நினைக்கும்போது முதலில் தன் கதாநாயகனை அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில் சில எதிர்பார்ப்புகளை கொடுப்பது வழக்கம்.
மேலும் அவருக்கு துணையாகவும் எதிராகவும் கதாபாத்திரங்களை அமைத்து எல்லாவற்றையும் மீறி கதாநாயகருக்கு வெற்றி கிடைப்பது போலவும்